எங்க ஊர் ல தேர் திருவிழா ரொம்ப சூப்பர் ஆ இருக்கும்.
மதுராந்தகம் கோதண்டராமர் சுவாமி திருக்கோவில்.நெறைய கடைகள் , ராட்டினம், மெஹந்தி போட கடைகள் ,குட்டி பசங்களுக்கு நெறைய விளையாட்டு பொருட்கள் னு ஒரே சூப்பர் ஆ இருக்கும். வீட்டு பெரியவர்களிடம் தேர் காசு என்று தனியாக collection வேறு . ராட்டினம் சுற்றி , ஐஸ் கிரீம் சாப்ட்டு ,இன்னும் என்ன என்ன வாங்க வேண்டுமோ வேண்டியதை வாங்கி கொண்டு வீடு திரும்புவோம் .
அப்பறம் காலையில் சுவாமி தேர் ல் வருவார்.ஊரே கூடி தேர் இழுப்போம் . பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருள்வார் .
4 comments:
திருவிழான்னாலே கொண்டாட்டம்தான்!
எந்த ஊர் தேர் திருவிழா இது செளம்யா?
ஆமாம் ப்ரியா.திருவிழா னாலே ஒரே கொண்டாட்டம் தான்.ஜாலி ஆ இருக்கும் .
இது மதுராந்தகம் கோவில் தேர் திருவிழா.
நல்லா இருக்கு சௌம்யா உங்க ஊர் தேர்! இது நீங்க எடுத்த போட்டோதானே?
இல்ல மகி, இந்த போட்டோ என் தங்கை எடுத்தது.
கருத்துரையிடுக