அதனால வாசல்ல இருக்க கொஞ்ச எடத்துல
பூ செடிகள் மட்டும் கொஞ்சம் வாங்கி
நட்டோம் .அதற்கு தினமும் வீட்டில் யாராவது
தண்ணீர் விடுவோம் , உரதிர்ற்கு வெங்காய தோல் ,பூண்டு தோல்
என்று கொஞ்சம் போடுவோம்.தினமும் பூ பூத்து இருக்கானு
பாத்துகிட்டே இருப்போம்.அப்போ பூத்த முதல் பூ இது தான்.(அரளி)
இந்த பூ இப்போ தான் மொட்டு விட்டு இருக்கு (நந்தியாவட்டை)
இது பாரிஜாதம்
இது செம்பருத்தி
இந்த செடிகள் எல்லாம் பூத்ததும் அதெல்லாம் அடுத்த பதிவில்